Sunday, December 8, 2013
Saturday, November 30, 2013
பூசணி விதை பாயசம்
பூசணி விதை பாயசம்!
தேவையானவை: பூசணி விதை – 150 கிராம், பால் – 250 மில்லி, சர்க்கரை – 75 கிராம், நெய் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி -’ 10 கிராம், திராட்சை – 5 கிராம், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை: பூசணி விதையை, சிறிதளவு பாலில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலைக் காய்ச்சவும். அதில் அரை டம்ளர் பாலை தனியாக வைத்துவிட்டு, மீதமுள்ள பாலில் அரைத்த விழுதைப் போட்டு, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து போட்டு இறக்கவும். தனியாக உள்ள அரை டம்ளர் பாலை குளிர வைத்து, பாயசத்துடன் கலந்து, ஏலக்காய்தூள் தூவி, ‘ஜில்’லென்று பரிமாறவும்.காலை சாப்பாட்டுக்கு முன்பு ‘சூப்’ போல் இந்தப் பாயசத்தை பருகலாம்.
உடம்பில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை உற்பத்தி செய்ய புரதம், இரும்புச்சத்து மிகவும் அவசியம். புரதச்சத்து உணவு’களான பால், பருப்பு, பயறு வகைகள், பழங்கள், பேரீச்சம்பழம், கீரை வகைகளை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது, அந்தச் சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ள, வைட்ட’மின்-சி, தாது உப்புகள், பி-12, அமிலத்தன்மை, ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவு’களையும் கூடவே சேர்த்துக் கொள்ள’வேண்டும். முட்டை’யின் மஞ்சள் கருவில் இரும்பு, புரதம், ஃபோலிக் ஆசிட், பி.12 போன்ற எல்லாச்’சத்துக்களும் அடங்கியிருக்”கின்றன.
தாது விருத்தி தரும்
பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்த வாந்தியை நிறுத்தும்.
பூசணி விதையை பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி இருவேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் நீங்கும்.
தேவையானவை: பூசணி விதை – 150 கிராம், பால் – 250 மில்லி, சர்க்கரை – 75 கிராம், நெய் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி -’ 10 கிராம், திராட்சை – 5 கிராம், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.
செய்முறை: பூசணி விதையை, சிறிதளவு பாலில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலைக் காய்ச்சவும். அதில் அரை டம்ளர் பாலை தனியாக வைத்துவிட்டு, மீதமுள்ள பாலில் அரைத்த விழுதைப் போட்டு, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து போட்டு இறக்கவும். தனியாக உள்ள அரை டம்ளர் பாலை குளிர வைத்து, பாயசத்துடன் கலந்து, ஏலக்காய்தூள் தூவி, ‘ஜில்’லென்று பரிமாறவும்.காலை சாப்பாட்டுக்கு முன்பு ‘சூப்’ போல் இந்தப் பாயசத்தை பருகலாம்.
உடம்பில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை உற்பத்தி செய்ய புரதம், இரும்புச்சத்து மிகவும் அவசியம். புரதச்சத்து உணவு’களான பால், பருப்பு, பயறு வகைகள், பழங்கள், பேரீச்சம்பழம், கீரை வகைகளை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது, அந்தச் சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ள, வைட்ட’மின்-சி, தாது உப்புகள், பி-12, அமிலத்தன்மை, ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவு’களையும் கூடவே சேர்த்துக் கொள்ள’வேண்டும். முட்டை’யின் மஞ்சள் கருவில் இரும்பு, புரதம், ஃபோலிக் ஆசிட், பி.12 போன்ற எல்லாச்’சத்துக்களும் அடங்கியிருக்”கின்றன.
தாது விருத்தி தரும்
பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்த வாந்தியை நிறுத்தும்.
பூசணி விதையை பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி இருவேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் நீங்கும்.
Friday, November 22, 2013
சாமி சண்முகானந்தா
உனது வாழ்வில் எக்காரணம் கொண்டு சந்தேகம் இல்லாமல் வாழலாம்.
குரு அருள்...தங்க ஜோதி ஞான சபை சிவ செல்வராஜ் உனது பரமாத்ம குரு
ஆன்மாவை நம்பினால் சரீரம் நன்றாக இருக்கும்
சரீத்தை நம்பாதே அழியும் சரீரம். அதற்காக ஆசை பட்டு எக்காரணம் கொண்டும் சாப்பிடவேண்டாம் அழிவில்லா ஆன்மாவை தேடு
ஒருவர் மௌனம் இருவர் பேச்சு மூவர் கலகம் நால்வர் நாசம்.
உங்கள் வாழ்வில் நீயும் உன்னை சார்ந்தவரும் சுத்த சன்மார்க்கத்தில் வந்து விட்டீர்கள்.
கவலை வேண்டாம் .
- சாமி சண்முகானந்தா
ஸ்ரீ ரமண அருள் ஞான சன்மார்க்க பீடம்.
சுத்த சன்மார்க்க மௌன குடில்
NO 128 செங்கம் மெயின் ரோடு
திருவண்ணாமலை
வயசு 82
இறைவன் திருவடி அடையும் நாள் 20/4/2015
மதியம் 2 மணி 43 நிமிடம்/
குரு அருள்...தங்க ஜோதி ஞான சபை சிவ செல்வராஜ் உனது பரமாத்ம குரு
ஆன்மாவை நம்பினால் சரீரம் நன்றாக இருக்கும்
சரீத்தை நம்பாதே அழியும் சரீரம். அதற்காக ஆசை பட்டு எக்காரணம் கொண்டும் சாப்பிடவேண்டாம் அழிவில்லா ஆன்மாவை தேடு
ஒருவர் மௌனம் இருவர் பேச்சு மூவர் கலகம் நால்வர் நாசம்.
உங்கள் வாழ்வில் நீயும் உன்னை சார்ந்தவரும் சுத்த சன்மார்க்கத்தில் வந்து விட்டீர்கள்.
கவலை வேண்டாம் .
- சாமி சண்முகானந்தா
ஸ்ரீ ரமண அருள் ஞான சன்மார்க்க பீடம்.
சுத்த சன்மார்க்க மௌன குடில்
NO 128 செங்கம் மெயின் ரோடு
திருவண்ணாமலை
வயசு 82
இறைவன் திருவடி அடையும் நாள் 20/4/2015
மதியம் 2 மணி 43 நிமிடம்/
Thursday, August 1, 2013
Thiruvadi davam - Hindi
अरुट- पेरुन-जोती अरुट-पेरुन-जोती
तनी पेरुम करुनै अरुट-पेरुन-जोती
भगवान एक है, यह
संसार का केवल एक ही परमेश्वर है!
ईश्वर सृजन के लिए
ब्रम्हा , रखरखाव के लिए विष्णु
एवं विनाश के लिए शिव के रूप में जाने
जाते है !
भगवान दिव्य (अललोकीक )प्रकाश के रूप में हर
सिद्ध और संतों के समक्ष प्रकट होते हैं !
वदलुर रामालिंगा
वल्ललार ने अरुत्पेरुन्ज्योठी (भगवान की कृपादृष्टि के रूप में इसे बताया है!
भगवान हम में आत्मा / दिव्य
प्रकाश के रूप में मौजूद है
!
हमारे जीवन का उद्देश्य को खुदको (आत्मा )
पाना है!
भगवान के पवित्र चरणों (आत्मा के
लिए) का प्रवेश बिंदु आँखों की पुतली है!
कर्म के कारण हम स्वयं (आत्मा) का एहसास
करने में सक्षम नहीं हैं!
हम पिता / माता / शिक्षक / किताबों /
दोस्तों से जीवन की मूलभूत ज्ञान सीखते हैं!
उसी तरह अध्यात्मिक ज्ञान क लिए हमे किसी सिद्ध व्यक्ति की जरूरत होती
है वो हमें गुरु के रूप में मिलते हैं! तपस्या हमें खुली आंखो से करना चाहिए!
मोक्ष की प्राप्ति भौतिक घ्यान से नहीं
अपितु भगवन के समर्पण भाव अर्थात पवित्र चरणों (आँखों की
पुतली) से मिलती है और यही तपस्या है!
गुरु से दीक्षा , आशीर्वाद
एवं तपस्या से कर्मभाव पवित्र हो जाते हैं 7200 नाडी
एवं 1008 कमल पत्ती खिल कर पवित्र हो जायेंगे
अमुत्य को वालै (सभी आत्माओं की मां) की कृपादृष्टि से प्राप्त किया जा सकता है ।
प्रबोधन(मुक्ति/ मोक्ष ) पाने के लिए सभी सिद्ध और संतो ने तपस्या(थिरुवडी दवम का मार्ग अपनाया है!
अनुशासन: मांस ,शराब एवं धूम्रपान का
त्याग से ही इस प्रबोधन को पाया जा सकता है !
तांगा जोती ज्ञान सबै - कन्याकुमारी तमिलनाडु इंडिया
Monday, July 22, 2013
வள்ளல் பெருமான் அனுபவம் எப்படி ஞானம் பெற்றார்
வள்ளல் பெருமான் அனுபவம் எப்படி ஞானம் பெற்றார் இறைவனை அடைந்தார் என சொல்லும் பாடல். தவறு இருந்தால் மன்னிக்கவும். இது எனக்கு புரிந்தது மற்றும் அனுபவ பெற்றவர்கள் உதவியுடன் எழுதியது
ஜோதி மலை என்பது - உட்புகு வாசல் . திருவடி
வீதி - மயிர் பாலம்
1008 இதழ் தாமரை அனுபவம்
பத்தாவது வாசல் திறந்து(தலை உச்சி) மேல் சென்று
சத்தர்கள் சத்திகள் காண்கிறார்
பிறகு ஐவரை காண்கிறார்
பிறகு தாயை கண்டு அருள்/அமுதம் பெற்ற பின்னரே தந்தையை காண்கிறார்
நடராஜர் சந்நிதி - அருட்பெருஞ்சோதி காண்கிறார்
ஆணிப்(?) பொன்(தங்க) அம்பல(கோயில்) கண்ட காட்சிகள்:
1. ஜோதி மலை (
2 ஒரு வீதி - வீதியில் சென்றேன்
3 வீதி நடு ஒரு மேடை (மேடைமேல் ஏறினேன்)
4. அங்கொரு கூடம்
5 கூடமேல் ஏழ் நிலை மாடம் இருந்ததடி
6 ஏழ் நிலை மேலே இருந்ததோர் தம்பம்
ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம் ஆக வந் தார்கள டி
7 மணிமுடி கண்டேன டி
8 மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
9 கொடுமுடி மேல் ஆயிரத்தெட்டு மாற்றுப்பொற் கோயில்
(1008 petal lotus - brain - you can see in any temple)
10 கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில் கூசாது
சென்றன டி(10 th gate)
11 கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள் கோடி பல் கோடிய டி
12 அப்பாலே சென்றேன் அங்கோர் திரு வாயிலில் ஐவர் இருந்தாரடி
(படைத்தல்-காத்தல்-அழித்தல் -மாயையில் மறைத்தல்-அருளல்)
13 மேலோர் மணிவாயில் உற்றேன டி
14 எண்ணும் அவ்வாயிலில் பெண்ணோ டாணாக
இருவர் இருந்தாரடி - (அர்த்தனரீஸ்வரர்)
15 அத்திருவாயிலில் ஆனந்தவல்லி என் அம்மை இருந்தாள டி
16 அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன் அமுதமும்
உண்டேன டி - சித்தர்கள் போற்றும் வாலை .. ஆதி சக்தி )
17 தாங்கும் அவள் அருளாலே நடராஜர் சந்நிதி கண்டேன டி
இதை தான் (வாலை) தாயின் அருள் இல்லாமல் தந்தையை காண
முடியாது என சொல்வது.
18 சந்நிதியில் சென்று நான் பெற்ற பேறது சாமி அறிவாரடி
http://thiruarutpa.vallalar.org/LyricsPage.aspx?pathigamid=6109
வீதி - மயிர் பாலம்
1008 இதழ் தாமரை அனுபவம்
பத்தாவது வாசல் திறந்து(தலை உச்சி) மேல் சென்று
சத்தர்கள் சத்திகள் காண்கிறார்
பிறகு ஐவரை காண்கிறார்
பிறகு தாயை கண்டு அருள்/அமுதம் பெற்ற பின்னரே தந்தையை காண்கிறார்
நடராஜர் சந்நிதி - அருட்பெருஞ்சோதி காண்கிறார்
ஆணிப்(?) பொன்(தங்க) அம்பல(கோயில்) கண்ட காட்சிகள்:
1. ஜோதி மலை (
2 ஒரு வீதி - வீதியில் சென்றேன்
3 வீதி நடு ஒரு மேடை (மேடைமேல் ஏறினேன்)
4. அங்கொரு கூடம்
5 கூடமேல் ஏழ் நிலை மாடம் இருந்ததடி
6 ஏழ் நிலை மேலே இருந்ததோர் தம்பம்
ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம் ஆக வந் தார்கள டி
7 மணிமுடி கண்டேன டி
8 மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
9 கொடுமுடி மேல் ஆயிரத்தெட்டு மாற்றுப்பொற் கோயில்
(1008 petal lotus - brain - you can see in any temple)
10 கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில் கூசாது
சென்றன டி(10 th gate)
11 கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள் கோடி பல் கோடிய டி
12 அப்பாலே சென்றேன் அங்கோர் திரு வாயிலில் ஐவர் இருந்தாரடி
(படைத்தல்-காத்தல்-அழித்தல் -மாயையில் மறைத்தல்-அருளல்)
13 மேலோர் மணிவாயில் உற்றேன டி
14 எண்ணும் அவ்வாயிலில் பெண்ணோ டாணாக
இருவர் இருந்தாரடி - (அர்த்தனரீஸ்வரர்)
15 அத்திருவாயிலில் ஆனந்தவல்லி என் அம்மை இருந்தாள டி
16 அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன் அமுதமும்
உண்டேன டி - சித்தர்கள் போற்றும் வாலை .. ஆதி சக்தி )
17 தாங்கும் அவள் அருளாலே நடராஜர் சந்நிதி கண்டேன டி
இதை தான் (வாலை) தாயின் அருள் இல்லாமல் தந்தையை காண
முடியாது என சொல்வது.
18 சந்நிதியில் சென்று நான் பெற்ற பேறது சாமி அறிவாரடி
http://thiruarutpa.vallalar.org/LyricsPage.aspx?pathigamid=6109
Sunday, June 23, 2013
letter to tamil sangam
வணக்கம்
கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது
ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.
இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.
நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.
இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.
திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.
உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.
அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.
அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.
லிங்க்ஐ படியுங்க.
blogs
sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in
Thursday, April 4, 2013
சபை ஐந்து

திருவாலங்காடு _இரத்தின சபை
தில்லை _ பொற் சபை
மதுரை _ வெள்ளி சபை
திரு நெல்வேலி _ தாமிர சபை
திருக்குற்றாலம் _ சித்திர சபை
மதுரை _ வெள்ளி சபை
திரு நெல்வேலி _ தாமிர சபை
திருக்குற்றாலம் _ சித்திர சபை
சிதம்பரம் – கனகசபை (ஆகாயம்) (பொன்)
திருவாலங்காடு – ரத்தின சபை (ரத்தினம்)
திருக்குற்றாலம் – சித்திர சபை (கலை)
திருநெல்வேலி – தாமிரசபை (செப்பு)
மதுரை – ரஜத சபை (வெள்ளி)
திருவாலங்காடு – ரத்தின சபை (ரத்தினம்)
திருக்குற்றாலம் – சித்திர சபை (கலை)
திருநெல்வேலி – தாமிரசபை (செப்பு)
மதுரை – ரஜத சபை (வெள்ளி)
“தாமிர சபை” என்று போற்றப்படுகிற காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலியில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சபைகளில், இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர சபையாகவும்,
ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன.
திருவாலங்காட்டில் "ரத்தின சபை"யில் ஆடும் ஆட்டம் "காளிகா தாண்டவம்" எனச் சிலரால் சொல்லப் படுகிறது.
வெள்ளி அம்பலம் ::
உள்பிரகாரத்திலிருந்து கருவரைக்கு முன் உள்ள பாதையில் நுழைகிறோம். அதே வழியில் கடம்பத்தடி மண்டபமும், வெள்ளி அம்பலம் என்ற பெரிய மண்டபமும் இருக்கிறது. இங்கு நடராஜர் சிலை ஒன்று உள்ளது. அவர் சபாபதி என்று அழைக்கப்படுகிறார். அந்தச் சிலை வெள்ளியினால் செய்யப்பட்டது. எனவே வெள்ளியில் அம்பலத்தான் இருக்கும் இடம் வெள்ளியம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் சிவபெருமான் நடனம் புரியும் இடங்களில் மதுரை ஐந்தில் ஒன்றாகும். சுவாமி சன்னதியில் உள்ள நடராஜர் கருவரை, வெள்ளி சபை என்று அழைக்கப்படுகிறது. இது தவிற, சிதம்பரத்தில் கனகசபை, திருவாலங்காட்டில் ரத்னசபை, திருநெல்வேலியில் தாமிரசபை, குற்றாலத்தில் சித்திரசபை ஆகிய இடங்கள் சிவனின் நடன சபைகளாகும்.
9429) பஞ்ச சபைகள் எவை?
ரத்தின சபை, கனகசபை, ரஜிதசபை, தாமிரா சபை, சித்திரசபை
9430) ரத்தின சபை எங்குள்ளது? திருவாலங்காடு
9431) கனகசபை எங்குள்ளது? சிதம்பரம்
9432) ரஜிதசபை எங்குள்ளது? மதுரை
9433) சித்திர சபை எங்குள்ளது? திருக்குற்றாலம்
9434) வெள்ளிசபை என்று அழைப்பது எந்த சபையை? ரஜித சபையை
9435) பஞ்ச தாண்டவங்களும் எவை?ஆனந்த தாண்டவம், அஜபா, தாண்டவம் சுந்தரத் தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், பிரம்ம தாண்டவம்
9436) ஆனந்த தாண்டவ தலம் எது? சிதம்பரம் பேரூர்
9437) அஜபா தாண்டவ தலம் எது? திருவாரூர்
9438) சுந்தரத் தாண்டவம் தலம் எது? மதுரை
9439) ஊர்த்துவ தாண்டவ தலம் எது? அவிநாசி
9440) பிரம்ம தாண்டவ தலம் எது? திருமுருகன்பூண்.
9441) தில்லையில் உள்ள ஐந்து சபைகளும் எவை? சித்சபை, கனகசபை, தேவசபை, திருத்த சபை, ராஜசபை
9442) அருவம் என்பது என்ன? உருவமற்ற நிலை
9443) உருவம் என்பது என்ன? கண்ணுக்குத் தெரியும் வடிவநிலை
9444) அருவுருவம் என்பது என்ன? உருவமும் அருவமும் கலந்த நிலை
9445) அருவம், உருவம், அருவுருவம் மூன்று நிலைகளும் உள்ள தலமாக விளங்குவது எது? சிதம்பரம்
9446) உதயத்திற்கு முன் தினமும் நடைபெறும் பூஜை எது?நித்தியபூஜை
9447) விசேட கால பூஜை எது? நைமித்தி பூஜை
திருவாலங்காடு, திருப்பனந்தாள், திருச்செங்காட்டாங்குடி, தென்காசி, தாரமங்கலம் போன்ற ஊர்களிலும் ஊர்த்துவ தாண்டவ நடராஜரைக் காணலாம்.
திருக்குற்றாலத்தில் "சித்திரசபை"யில் காணப்படும் இந்தத் தாண்டவம் "திரிபுரத் தாண்டவம்" என்று அழைக்கப் படுகிறது.
வெள்ளியம்பலக் கூத்தன்: மதுரையில் ஆடியது வேறு காரணத்துக்கு எனச் சொல்லப்
படுகிறது.இது உன்மத்தத் தாண்டவம், சொக்கத் தாண்டவம், ஞானசுந்தரத்
தாண்டவம் எனவும் அழைக்கப் படும். இவ்வாறு இடக்காலைத் தூக்கி இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கும் நடராஜரின் கால் வலிக்குமே என வருந்தினான் மன்னன் ராஜசேகர பாண்டியன். அவன் மனம் மகிழ ஆடியது தான் "கால் மாறி ஆடிய படலம்"
Subscribe to:
Posts (Atom)
