Jeeva samadhi around chennai
Salem jeeva samadhi
Sunday, October 21, 2012
Thursday, October 18, 2012
தன்னை அறிந்து இன்பமுற
தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலவே - வள்ளல் பெருமான்
உடல், மனம் - இது அனைத்துமே நாம் உருவாகியது, நாம் என்பது உயிர். அதை உணரமாலே வாழ்கிறோம். அதன் இயல்பு தெரியாமல் வாழ்கிறோம். நாம் யார் மற்றவர் யார் என்று தெரியாமல் வாழ்கிறோம். இது ஒரு வாழ்வா? உடலை மனதை மற்றவர் என்று நினைத்து வாழ்கிறோம்.
நம்மை எப்படி அறிவது?
'சத்தியஞான சபையை என்னுள் கண்டேன்' என்று வள்ளல் பெருமான் சொல்கிறார். அது எப்படி?
நம்மை அறிய தடை என்ன? அதை எப்படி விளக்குவது? நம் மனதை எங்கு வைத்தால் சும்மா இருக்கும்?
திருவடி-மெய்பொருள் என்பது என்ன? அது நம்முள் எங்கு உள்ளது?
நம்மை அறிய குரு எப்படி உதவி புரிகிறார்? குருவின் பங்கு என்ன? வள்ளல் பெருமான் செய்த தவம் என்ன?
Subscribe to:
Posts (Atom)