முஃமின்களே! நீங்கள்
தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக)
உங்கள் முகங்களையும்,முழங்கைகள்
வரை
உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்;.
உங்களுடைய தலைகளை
(ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்;.
உங்கள் கால்களை இரு
கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) -
நீங்கள் பெருந்தொடக்குடையோராக
(குளிக்கக் கடமைப் பட்டோராக)
இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும்
சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;.
தவிர நீங்கள நோயாளிகளாகவோ, அல்லது
பிரயாணத்திலோ இருந்தால்,
அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து
வந்தாலும், அல்லது நீங்கள்
பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும்
(உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால்
(தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால்
தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக்
கொள்ளுங்கள்;.
அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க
விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள்
அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது
முழுமையாக்கவும் விரும்புகிறான்.
Tuesday, May 22, 2012
இறைவன் ஒருவரே!!
எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே!!
அவர் அருட்பெரும்ஜோதி. அவர் ஒளிவடிவினர்.
வள்ளல் பெருமான் அகவலில் சொன்னது
அவர் அருட்பெரும்ஜோதி. அவர் ஒளிவடிவினர்.
வள்ளல் பெருமான் அகவலில் சொன்னது
- அவர் உரை மனம் கடந்து உள்ளார்.
- நம் உயிருக்கு உயிரானவர்.
- சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாக உள்ளார்.
- கற்பனை முழுவதுங் கடந்து ஒளி தரும் ஓர் அற்புதச் சிற்சபை.
- நம்மை இன்ற நற் தாயினும் இனிய பெருந்தயவு உள்ளவர்.
- சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அநாதியாம்.
- தநு கரணாதிகள்(மனம் சித்தம் அகங்காரம் புத்தி) கடந்து அறியும் ஓர் அனுபவம்.
- வல்லதாய் எல்லாம் ஆகி எல்லாமும் அல்லதாய் விளங்குபவர்.
- மூர்த்திகள் பலர்க்கும் ஐந்தொழில் அளிப்பவர்.
- எங்கு எங்கு இருந்து உயிரெ எது வேண்டினும் அங்க அங்கு இருந்து அருள்பவர்.
- பொதுவது சிறப்பது புதியது பழயது என்று அது அதுவாய் திகழ்வது
- சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியியில் உணர்த்தியவர்
- காட்டிய உலகெலாம் கருணையால் சித்தியின் ஆட்டியல் புரிபவர்
- மூவகை சித்தி அளிப்பவர்; கரும சித்தி யோகா சித்தி ஞான சித்தி
Friday, May 18, 2012
Maanasa bhajare
Dhusthara bhava saagara tharanam"
I
do not need your flower garlands and fruits, things that you get for an anna or
two;
they
are not genuinely yours. Give Me something that is yours.
There
are four types of persons;
The
'DEAD,' who deny the Lord and declare that they alone exist,
independent, free, self-regulating and self-directed;
The
‘SICK,' who call upon the Lord when some calamity befalls them or when
they feel temporarily deserted by the usual sources of succour;
The
'DULL,' who know that God is eternal companion and watchman, but who
remember it only off and on when the idea is potent and powerful; and lastly,
the
'HEALTHY,' who have steady faith in the Lord and who live in His
comforting creative presence always.
They
are like the iron and the magnet. But if the iron is rusty covered with layers
of dirt, the magnet is unable to attract. Remove the impediment; that is all
you have to do. Shine forth in your real nature and the Lord will draw you into
His Bosom.
Thursday, May 10, 2012
இறைவன் ஒருவரே
எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே!!
அவர் அருட்பெரும்ஜோதி. அவர் ஒளிவடிவினர்.
வள்ளல் பெருமான் அகவலில் சொன்னது
அவர் அருட்பெரும்ஜோதி. அவர் ஒளிவடிவினர்.
வள்ளல் பெருமான் அகவலில் சொன்னது
- அவர் உரை மனம் கடந்து உள்ளார்.
- நம் உயிருக்கு உயிரானவர்.
- சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாக உள்ளார்.
- கற்பனை முழுவதுங் கடந்து ஒளி தரும் ஓர் அற்புதச் சிற்சபை.
- நம்மை இன்ற நற் தாயினும் இனிய பெருந்தயவு உள்ளவர்.
- சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அநாதியாம்.
- தநு கரணாதிகள்(மனம் சித்தம் அகங்காரம் புத்தி) கடந்து அறியும் ஓர் அனுபவம்.
- வல்லதாய் எல்லாம் ஆகி எல்லாமும் அல்லதாய் விளங்குபவர்.
- மூர்த்திகள் பலர்க்கும் ஐந்தொழில் அளிப்பவர்.
- எங்கு எங்கு இருந்து உயிரெ எது வேண்டினும் அங்க அங்கு இருந்து அருள்பவர்.
- பொதுவது சிறப்பது புதியது பழயது என்று அது அதுவாய் திகழ்வது
- சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியியில் உணர்த்தியவர்
- காட்டிய உலகெலாம் கருணையால் சித்தியின் ஆட்டியல் புரிபவர்
- மூவகை சித்தி அளிப்பவர்; கரும சித்தி யோகா சித்தி ஞான சித்தி
Subscribe to:
Posts (Atom)