யாத்திரைப் பத்து
புகவே வேண்டா புலன்களில்நீர் !!
புயங்கப் பெருமான் பூங்கழல்கள் மிகவே நினைமின்
மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்
விடுமின் வெகுளி வேட்கைநோய்
மிகவோர் காலம் இனியில்லை
அச்சப்பத்து
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச்
No comments:
Post a Comment