Monday, July 22, 2013

வள்ளல் பெருமான் அனுபவம் எப்படி ஞானம் பெற்றார்

வள்ளல் பெருமான் அனுபவம் எப்படி ஞானம் பெற்றார் இறைவனை அடைந்தார் என சொல்லும் பாடல். தவறு இருந்தால் மன்னிக்கவும். இது எனக்கு புரிந்தது மற்றும் அனுபவ பெற்றவர்கள் உதவியுடன் எழுதியது
ஜோதி மலை என்பது - உட்புகு வாசல் . திருவடி
வீதி - மயிர் பாலம்
1008 இதழ் தாமரை அனுபவம்
பத்தாவது வாசல் திறந்து(தலை உச்சி) மேல் சென்று
சத்தர்கள் சத்திகள் காண்கிறார்
பிறகு ஐவரை காண்கிறார்
பிறகு தாயை கண்டு அருள்/அமுதம் பெற்ற பின்னரே தந்தையை காண்கிறார்
நடராஜர் சந்நிதி - அருட்பெருஞ்சோதி காண்கிறார்

ஆணிப்(?) பொன்(தங்க) அம்பல(கோயில்) கண்ட காட்சிகள்:
1. ஜோதி மலை (
2 ஒரு வீதி - வீதியில் சென்றேன்
3 வீதி நடு ஒரு மேடை (மேடைமேல் ஏறினேன்)
4. அங்கொரு கூடம்
5 கூடமேல் ஏழ் நிலை மாடம் இருந்ததடி
6 ஏழ் நிலை மேலே இருந்ததோர் தம்பம்
ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம் ஆக வந் தார்கள டி
7 மணிமுடி கண்டேன டி
8 மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
9 கொடுமுடி மேல் ஆயிரத்தெட்டு மாற்றுப்பொற் கோயில்
(1008 petal lotus - brain - you can see in any temple)
10 கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில் கூசாது
சென்றன டி(10 th gate)
11 கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள் கோடி பல் கோடிய டி
12 அப்பாலே சென்றேன் அங்கோர் திரு வாயிலில் ஐவர் இருந்தாரடி
(படைத்தல்-காத்தல்-அழித்தல் -மாயையில் மறைத்தல்-அருளல்)
13 மேலோர் மணிவாயில் உற்றேன டி
14 எண்ணும் அவ்வாயிலில் பெண்ணோ டாணாக
இருவர் இருந்தாரடி - (அர்த்தனரீஸ்வரர்)

15 அத்திருவாயிலில் ஆனந்தவல்லி என் அம்மை இருந்தாள டி

16 அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன் அமுதமும்
உண்டேன டி - சித்தர்கள் போற்றும் வாலை .. ஆதி சக்தி )

17 தாங்கும் அவள் அருளாலே நடராஜர் சந்நிதி கண்டேன டி
இதை தான் (வாலை) தாயின் அருள் இல்லாமல் தந்தையை காண
முடியாது என சொல்வது.

18 சந்நிதியில் சென்று நான் பெற்ற பேறது சாமி அறிவாரடி

http://thiruarutpa.vallalar.org/LyricsPage.aspx?pathigamid=6109

No comments:

Post a Comment