Friday, November 22, 2013

சாமி சண்முகானந்தா

உனது வாழ்வில் எக்காரணம் கொண்டு சந்தேகம் இல்லாமல் வாழலாம்.
குரு அருள்...தங்க ஜோதி ஞான சபை சிவ செல்வராஜ் உனது பரமாத்ம குரு

ஆன்மாவை நம்பினால் சரீரம் நன்றாக இருக்கும்

சரீத்தை நம்பாதே அழியும் சரீரம். அதற்காக ஆசை பட்டு எக்காரணம் கொண்டும் சாப்பிடவேண்டாம் அழிவில்லா ஆன்மாவை தேடு

ஒருவர் மௌனம் இருவர் பேச்சு மூவர் கலகம் நால்வர் நாசம்.
உங்கள் வாழ்வில் நீயும் உன்னை சார்ந்தவரும் சுத்த சன்மார்க்கத்தில் வந்து விட்டீர்கள்.

கவலை வேண்டாம் .

- சாமி சண்முகானந்தா
ஸ்ரீ ரமண அருள் ஞான சன்மார்க்க பீடம்.
சுத்த சன்மார்க்க மௌன குடில்
NO 128 செங்கம் மெயின் ரோடு
திருவண்ணாமலை

வயசு 82
இறைவன் திருவடி அடையும் நாள் 20/4/2015
மதியம் 2 மணி 43 நிமிடம்/

No comments:

Post a Comment